thanjavur மழைக்காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித் தொகை வழங்கிட வேண்டும் திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் பேட்டி நமது நிருபர் அக்டோபர் 24, 2019 திருபுவனம் சோழன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க 39 ஆவது மகாசபை கூட்டம் புதனன்று திருபுவ னத்தில் நடைபெற்றது.